12:00 PM

படக்காட்சி - பெட்ரோல் பங்கில் மொபைலை உபயோகம் செய்ததால் ஏற்பட்ட மரணம்.




இந்த தீவிபத்து பிரேசில் நாட்டில் உள்ள ஒரு ஷெல் பெட்ரோல் பங்கில் நடந்தது.
இங்கு வேலை செய்யும்ஒரு தொழிலாளி பெட்ரோல் வண்டியில் பெட்ரோலை சரி பார்க்கும் போது வெளிச்சம் இல்லாததால் தன்னோடய மொபைல் போனை உபயோகப்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தார்
.
நண்பர்களே தயவுசெய்து பெட்ரோல் பங்கில் மொபைல் போன்களை உபயோகம் படுத்த வேண்டாம்.

0 comments: