7:15 PM

விலங்குகளிடம் கில்மா பண்ணும் அபூர்வ மனிதர்.

வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா லவ்ரா இருக்கலாம் இல்ல பிரண்ட்சா இருக்கலாம்?.


இப்படி ஒரு சூப்பர் பிகர் கேட்டால் , என்ன சொல்வோம் " தாரளாமா, ஹீ ஹீ " என்று பல்லை இளீத்து கொண்டு பதில் சொல்வொம் அல்லது மைண்டல வச்சிருக்கென் “என்று வரட்டு பம்மாத்து (என்னை போல ) விடுவொம். ஆனால் ஒரு சிங்கமொ அல்லது புலியொ "வாங்க பழகலாம்" என்று கேட்டால் உங்கள் பதில் ?????????

ஆனால்o தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கெவின் ரிச்சர்சன் என்பவர் சிங்கம் , புலி மற்றும் கொடிய காட்டு விலங்குகளோடு பழகி அது கூடவெ வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.. ஆச்சிரியமாக இருக்குல ஆனால் உண்மை , அவரோட நெருங்கிய தோழர் யார் தெரியுமா? நம்ம சிங்கம்தான்.

இவர் ஜோகன்ஸ்பர்க் அருகே அமைந்திருக்கும் வனவிலங்கு காப்பகத்தில் பணி புரிகிறார்
இவர் விலங்குகளின் உள்ளுணர்வை தெரிந்து கொள்வதில் திறமையுள்ளவர். இதனால் இவர் எந்த கொடிய விலங்குகளிடம் கூட பழக முடியும். இதுவரை எந்த மிருகமும் கொபமாக முறைத்தது கூட இல்லை. இது ஒரு கடவுள் கொடுத்த வரம் என்று சொல்கிறார்
.


இங்கே இவர் சில விலங்குகளோடு கொஞ்சும் புகைப்படங்களை பாருங்கள்

நல்லாதான் சிங்கத்த முத்தம் கொடுக்கிறார், அது அவருக்கு . ஆனா நமக்கு கொத்தோட புடிங்கிடுமோ என்று பயமால இருக்கு.

“நமக்கும் பார்க்க ஆசையா தான் இருக்கு , ஸோ ஸ்வீட்!...



" நல்லா தான் போஸ் கொடுக்கிறார், என்னமொ நமீதாகிட்ட ெராமான்ஸ் பண்ற மாதிரி”



“ இதுவல்லவொ போஸ் “ .


இவருக்கு என்னதான் மிருகத்தொட உள்ளுணர்வு தெரிந்து பழகினாலும் , நம்ம ஊர் பெண்களோட மனசல என்ன இருக்குனு கண்டுபிடிக்கவே முடியாது.

மீண்டும் சந்திப்போம்.











0 comments: