10:08 PM

இணையத்தளம் மூலம் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழி

இணையத்தளம் மூலம் பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கின்றன. வலைப்பதிவு எழுதுவது(BLOG), கருத்தாய்வு செய்வது (survey), ஆன்லைன் வர்த்தகம் என்று பல வழிகள் இருக்கிறது . அதில் கருத்தாய்வு(survey) மூலம் பணம் சம்பாதிப்பது ஒரு எளிதான முயற்சி . பல நல்ல கருத்தாய்வு வலைதளங்கள்(survey website) உள்ளன.


அதில் A.W.SURVEYS என்ற வலைத்தளம் மிகவும் பிரபலமானது மேலும் நம்பகதனமானது. இதில் உறுப்பினராக இருக்க பணம் கட்டம் தேவையில்லை (பல கருத்தாய்வு வலைத்தளங்களில் செருவதிற்கு பணம் கட்டுவது அவசியம்). மாறாக நீங்கள் சேர்ந்தால் 6$ உங்களுக்கு கிடைக்கும். மேலும் நீங்கள் ஒரு survey செய்தால் 2$ முதல் 8$ வரை சம்பாதிக்கலாம்.




survey செய்வது மிகவும் எளிதானது . ஒரு நிறுவனத்தை பற்றியோ அல்லது ஒரு வலைத்தளத்தை பற்றியோநீங்கள் மூன்று வரிகளில் உங்கள் கருத்தை எழுத (ஆங்கிலத்தில் ) வேண்டும். மேலும் Referal scheme மூலம் ஒரு நபர்(உங்கள் மூலம் சேரும் நபர்) விதம் 1.25$ சம்பாதிக்கலாம் .

உங்களுக்கு இந்த A.W.SUREYS வலைத்தளத்தில் சேர ஆர்வம் இருந்தால் கீழே உள்ள சுட்டியை சொடுகவும்

$6.00 Welcome Survey After Free Registration!




உங்கள் கணக்கில் 75$ சேர்ந்தவுடன் நீங்கள் அதை paypal மூலம் எடுத்து கொள்ளலாம்.

நன்றி வாழ்த்துக்கள்







4:42 PM

நமீதாவும் இரண்டு முனிவர்களும்






இரண்டு முனிவர்கள் ஒரு காட்டு பகுதியில் சென்று கொண்டுயிருந்தனர். அப்பொழுது மழை கொட்ட ஆரம்பித்தது . அதை பொருட்படுத்தாமல் நடக்க தொடங்கினர் . பாருங்கள்!!!! அவர்கள் முன்பாக கடவுள் தொன்றுவாரோ இல்லையோ கவர்ச்சி பீரங்கி நமீதா அவர்கள் முன் தென்பட்டார். ஆனால் மழை வெள்ளத்தினால் நமீதா சிக்கி கொண்டு போராடிகொண்டிருந்தார். அப்பொழுது இருவரில் ஒரு முனிவர் மழையில் நனைந்த நமிதாவை லாவகமாக தூக்கினார் . இதை பார்த்த இன்னொரு முனிவர் இது என்ன கொடுமை என்று தலையில் அடித்து கொண்டார். மேலும் மேடான பகுதி வந்தவுடன் நமீதாவை இறக்கி விட்டார் முனிவர்.

பிறகு இரண்டு முனிவர்களும் அவர்களின் இருப்பிடம் நடக்க ஆரம்பித்தனர். இருப்பிடம் வந்தவுடன் இன்னொரு முனிவர் நமீதாவை தூக்கிய முனிவரிடம் "நாம் முனிவர்கள், முற்றும் துறந்தவர்கள், நீ செய்த காரியம் ஒரு முனிவர் செய்யகூடாதது அதுவும் நமீதாவை தூக்கியது மிக பெரிய குற்றம் " என்று கோபமாக சொன்னார். அதற்கு அந்த முனிவர் "நான் நமீதாவை அப்பொழுதே இறக்கி விட்டுவிட்டேன்!. நீங்கள்தான் இன்னும் அப்பெண்ணை மறக்காமல் மனதிலே வைத்துக்கொண்டு இருக்கிறிர்கள்."என்று சாந்தமாக சொன்னார்.